Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Saturday, January 25, 2014
முஸஃபர் நகர் கலவரம்:2 பேர் மீது குற்றப்பத்திரிகை!
முஸஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் 2 பேருக்கு எதிராக சிறப்பு புலானாய்வுக் குழு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: முஸஃபர்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரத்தின் போது குத்பா கிராமத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.
Friday, January 24, 2014
முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
Wednesday, January 22, 2014
மீடியாக்களின் மோடி வித்தை!
இந்தியாவின் 14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
Tuesday, January 21, 2014
ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!
புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
Monday, January 20, 2014
மத வெறியன் H .ராஜா மீது -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்- வீடியோ இணைப்பு !
இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் தொப்பியுடன் வலம் வந்த முத்துப்பேட்டை தே.மு.தி.க நிர்வாகி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர தே.மு.தி.க செயலாளராக இருப்பவர் ஓவனா என்கிற ஹபீப்க்கான்.
இவர் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அணியும் தொப்பியை போன்று ஒரு தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டு நேற்று காலை முதல் இரவு வரை தனது பைக்கில் முத்துப்பேட்டை நகர் பகுதியில் வலம் வந்தார். மேலும் அவரது பணிகளையும் செய்தார். அவருக்கு சில இளைஞர்கள் வரவேற்று வாழ்த்தினர். இதனை கண்ட பொதுமக்களும் வியாபாரிகளும் அரசியல் கட்சியனரும் வேடிக்கையுடன் பார்த்தனர். இதனால் பரபரப்பானது.
படம் செய்தி: முத்துப்பேட்டை நகர தே.மு.தி.க செயலாளர் ஹபீப்க்கான் எம்.ஜி.ஆர் தொப்பியை அணிந்துக் கொண்டு பைக்கில் வந்த காட்சி.
Friday, January 10, 2014
முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும், பேரூராட்சிக்கு தமுமுக கோரிக்கை.
முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
Saturday, January 4, 2014
Friday, January 3, 2014
Thursday, January 2, 2014
SDPI கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக சன் டி.வி யிலிருந்து நீக்கப்பட்டார் வீரபாண்டியன்!
சென்னை, ஜனவரி 01: உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,
Subscribe to:
Posts (Atom)