Saturday, January 25, 2014

தமிழ்நாட்டில் மத கலவரம்களுக்கு அடிகல் நாட்டும் பா ஜ க!

 கலவரங்களின் வழியே ஆட்சியைப் பிடிப்பது என்பது பா ஜ க வின் வழிமுறை. 
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்து வெறியைத் தூண்டி விட்டுக் கலவரங்கள் நடத்தி அதன் வழியே அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் வழக்கம்..

முஸஃபர் நகர் கலவரம்:2 பேர் மீது குற்றப்பத்திரிகை!

முஸஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் 2 பேருக்கு எதிராக சிறப்பு புலானாய்வுக் குழு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: முஸஃபர்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரத்தின் போது குத்பா கிராமத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.

Friday, January 24, 2014

முத்துப்பேட்டையிலிருந்து 20 பஸ்கள் 40 வேன்களில் சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்கிறோம் -தவ்ஹீத் ஜமாத் அன்சாரி பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வரும் 28 ஆம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .இதற்காக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தர்பியா முகாம்களை  தீவிரமாக நடத்தி வருகிறது .


ரபரபிற்கு சிறிதும் பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் ,TNTJ வின் போராட்ட பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது .

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. 


Wednesday, January 22, 2014

முஸஃபர் நகர் பாலியல் பலாத்காரம்: 22 பேர் மீது ஜாமீன் இல்லா வாரண்ட்

முஸஃபர் நகர்: முஸஃபர் நகரில் நடந்த வகுப்புக் கலவரத்தின் போது 5 பெண்கள்கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 22 பேர்மீது முதன்மை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் நரேந்தர் ஜாமீன் இல்லாத வாரண்டைபிறப்பித்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்டோர் தலைமறைவாக உள்ளனர்.




மீடியாக்களின் மோடி வித்தை!

இந்தியாவின்  14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

Tuesday, January 21, 2014

மோடி விஷத் தேநீரை விற்றவர் – ஐக்கிய ஜனதா தளம் தாக்கு!

புதுடெல்லி: மோடி விஷத் தேநீர் விற்பனையாளர் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறியுள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் கே.சி. தியாகி .

குஜராத்தில் ஏற்கெனவே விஷத் தேநீரை விற்பனை செய்துள்ள மோடி, பிரதமராக வரக்கூடாது’ என்று தெரிவித்தார்.

ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!

புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

Monday, January 20, 2014

முத்துப்பேட்டையில் என்று தீரும் இந்த அவலம்?

ஒரு மாததிற்க்கும் மேலாக H.P. கேஸ்  சிலிண்டர் வராமல் தீடீரென இன்று (19.1.2014) காலை வந்தது. இதை கேள்வி பட்ட மக்கள் முகைதீன் பள்ளி முன்பு கூட தொடங்கினர். வசதி படைத்தவர்களும், வசதி  இல்லாதவர்களும்  கியூ வில்  நிற்க தொடங்கினர்.

மத வெறியன் H .ராஜா மீது -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்- வீடியோ இணைப்பு !

இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



எம்.ஜி.ஆர் தொப்பியுடன் வலம் வந்த முத்துப்பேட்டை தே.மு.தி.க நிர்வாகி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர தே.மு.தி.க செயலாளராக இருப்பவர் ஓவனா என்கிற ஹபீப்க்கான். 

இவர் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அணியும் தொப்பியை போன்று ஒரு தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டு நேற்று காலை முதல் இரவு வரை தனது பைக்கில் முத்துப்பேட்டை நகர் பகுதியில் வலம் வந்தார். மேலும் அவரது பணிகளையும் செய்தார். அவருக்கு சில இளைஞர்கள் வரவேற்று வாழ்த்தினர். இதனை கண்ட பொதுமக்களும் வியாபாரிகளும் அரசியல் கட்சியனரும் வேடிக்கையுடன் பார்த்தனர். இதனால் பரபரப்பானது.
படம் செய்தி: முத்துப்பேட்டை நகர தே.மு.தி.க செயலாளர் ஹபீப்க்கான் எம்.ஜி.ஆர் தொப்பியை அணிந்துக் கொண்டு பைக்கில் வந்த காட்சி.

Friday, January 10, 2014

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும், பேரூராட்சிக்கு தமுமுக கோரிக்கை.

முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.

Saturday, January 4, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு & சிறப்பு கூட்டம் – மாவட்ட அலுவலகத்தில் (01.01.2014) நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு & சிறப்பு கூட்டம் – மாவட்ட அலுவலகத்தில் (01.01.2014) நடைபெற்றது.

முத்துபேட்டை அலையாத்தி காட்டுக்கு செல்ல வனத்துறை திடீர் தடை. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

ஜனவரி 02: முத்துபேட்டை அலையாத்தி காட்டுக்கு செல்ல வனத்துறை திடீர் தடையினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Friday, January 3, 2014

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர்களுகான விழிப்புணர்வு நகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பாக பொதுமக்கள் நலன் கருதி பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது. 

Thursday, January 2, 2014

SDPI கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக சன் டி.வி யிலிருந்து நீக்கப்பட்டார் வீரபாண்டியன்!


சென்னை, ஜனவரி 01:  உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,