Tuesday, October 27, 2015

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, October 26, 2015

யாருடனும் கூட்டணிக்கு தயார் – ஸ்டாலின் அறிவிப்பு


பா.ஜ.க மந்திரி வி.கே. சிங் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .


ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்ய‌ப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட‌ மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunday, October 25, 2015

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ
திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ
உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்! – (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.

தந்தி டிவியா? RSS டிவியா?

தந்தி டிவி ஆதித்தனார் குரூப்புக்கு சொந்தமா? இல்லை RSS குரூப்புக்கு சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Saturday, October 24, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கட்டிமேட்டில் உடற்பயிற்ச்சி முகாம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் ரு பகுதியாக முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக 24.10.2015 அன்று கட்டிமேட்டில் யுனிட் செயலாளர் முகமது இபுறாகிம் அவர்கள் தலைமையில்  உடற்பயிற்ச்சி முகாம் நடைபெற்றது,

வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!!

அக்டோபர் 24, 2015வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
\

முத்துப்பேட்டையில் மின் தடை

மின்சார வாரியம், பராமரித்தல், வேலைகள் செய்ய இருப்பதாகவும்

மௌத் அறிவிப்பு

அக்டோபர் 24 :முத்துப்பேட்டை 
பேட்டை ரோடு

Friday, October 23, 2015

வெளிச்சத்திற்கு வரும் இலங்கை ராணுவத்தின் போர்குற்றங்கள் : அம்பலப்படுத்திய சிறப்புக்குழு அறிக்கை!.


தமிழர்களுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள் ளது.

Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.