Saturday, January 2, 2016

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சி! - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!


புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகக் கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.