Showing posts with label முத்துப்பேட்டை செய்திகள். Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை செய்திகள். Show all posts

Tuesday, December 8, 2015

தெற்கு தெருவில் பரபரப்பு :

  முத்துப்பேட்டையில் இன்று காலை முதல்  கனமழை பெய்து வரும் நிலையில்

Sunday, December 6, 2015

முத்துப்பேட்டை பைதுல்மால்:

💧💧💧💧💧💧
முத்துப்பேட்டையில் இருந்து 05.12.2015 &06.12.2015 ஆகிய இரண்டு நாட்கள் 

முத்துப்பேட்டை SDPI கட்சியால் சேகரிக்க பட்ட நிவாரண பொருட்கள் கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது

முத்துப்பேட்டை நகர SDPI கட்சியின் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது....

Saturday, December 5, 2015

முத்துப்பேட்டை நகர தமுமுக :

நேற்று  04.12.15 முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக  சார்பாக  ஜும் ஆ பள்ளிகளில் மழை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்யப்பட்டது 

Friday, December 4, 2015

முக்கிய அறிவிப்பு:

முத்துப்பேட்டை SDPI  கட்சியினர் 
 சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளுர்கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் பொருட்டு
 நமதூர் முத்துப்பேட்டையில் நிவாரண பொருட்கள்உடைகளை மற்றும் நிதி  சேகரித்து 

Thursday, December 3, 2015

முத்துப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

முத்துபேட்டை நகர SDPI கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நகரத்தலைவர்  சேக் மைதீன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகமது முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தில் கனமழையின் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ள சேதத்தால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர்,கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளன

Thursday, November 26, 2015

முத்துப்பேட்டை அருகே பயங்கரம்


முத்துப்பேட்டை அருகே உள்ள வடகாடு கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். அ.தி.மு.க. பிரமுகர். திருத்துறைப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. இணை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் முத்துப்பேட்டை ஒன்றிய  கவுன்சிலராகவும்  உள்ளார். 

முத்துப்பேட்டை ‪தமுமுக: நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை நகர  ‪தமுமுக  சார்பாக இன்று 26.11.2015 காலை 10 மணியளவில் ஆசாத் நகர் கடைவீதியில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Saturday, November 14, 2015

முத்துப்பேட்டை: SDPI கட்சியின் நகர கூட்டம்

                       முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம் நகர தலைவர் சேக் முகைதீன் தலைமையில் நகர துணை தலைவர் காதர் முகைதீன், செயலாளர் முகமது மாலிக், இணை செயலாளர் நெய்னா முகமது  ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது .

Sunday, November 8, 2015

முத்துப்பேட்டை:தமுமுக & மமக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

முத்துப்பேட்டை நவ 07: தமுமுக & மமக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் மமக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது அவர்கள் தலைமையிலும்,
மமக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,மமக மாவட்ட இளைஞர் அணி துணை                 செயலாளர் முகம்மது பைசல்,தமுமுக நகர செயலாளர் சம்சுதீன்,மமக செயலாளர் ஹாமீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

Saturday, November 7, 2015

முத்துபேட்டை அருகே விபத்து


இன்று முத்துப்பேட்டையகோபாலசமுத்திரம் அருகில் இருந்து நாச்சிகுளம் சென்று கொண்டு இருந்தது  ஆட்டோ விபத்தில் சிக்கியது

முத்துப்பேட்டை:கேம்பஸ் ஃப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி

மாணவர்களின் எழச்சியே!                                       தேசத்தின் வளர்ச்சி!! 



Friday, November 6, 2015

முத்துப்பேட்டை:பொதுமக்கள் கடும் அதிருப்தி

முத்துப்பேட்டையில் இன்று பேரூரட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

முத்துப்பேட்டை: SDPI கட்சி கோரிக்கை மனு

முத்துப்பேட்டை: கொய்யா தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் வெளிசம் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.

முத்துப்பேட்டை:சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேரூராட்சியில் மனு


முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் நேற்று பேரூராட்சியில் புகார் மனு அளித்தார். முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில்


Tuesday, November 3, 2015

முத்துப்பேட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி நேற்று காலமானார்!

                    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை 
கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார். 
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக முத்துப்பேட்டையில் இலவச B.M.I முகாம்.

ஆரோக்யமான மக்கள்! 
வலிமையன தேசம்!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியாவின் ஆரோக்யத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் 

Saturday, October 24, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கட்டிமேட்டில் உடற்பயிற்ச்சி முகாம் !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் ரு பகுதியாக முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக 24.10.2015 அன்று கட்டிமேட்டில் யுனிட் செயலாளர் முகமது இபுறாகிம் அவர்கள் தலைமையில்  உடற்பயிற்ச்சி முகாம் நடைபெற்றது,

முத்துப்பேட்டையில் மின் தடை

மின்சார வாரியம், பராமரித்தல், வேலைகள் செய்ய இருப்பதாகவும்