Monday, November 1, 2010

காவிகள் அட்டுழியம்

பிரபல எழுத்தாளர் அருந்ததிராயின் வீட்டை காவி தீவிரவாதிகள் அடித்து நொறுக்கினர்.காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அதரவாக  பேசியதால் ஆத்திரம் அடைந்த  காவி தீவிரவாதிகள் நேற்று அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டம் முடிந்ததும் அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.

மேலும் விவரங்களுக்கு Click Here 

No comments:

Post a Comment