Friday, January 3, 2014

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர்களுகான விழிப்புணர்வு நகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பாக பொதுமக்கள் நலன் கருதி பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் வரவேற்புரை ஆற்றினார்




.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr.K.இளங்கோ அவர்கள்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் அக்சஸ் இந்தியாவின் ரிசோர்ஸ் பெர்சன் முகைதீன் மற்றும் கனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 








நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  ராஜ் நன்றயுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட Dr.இளங்கோ அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்யின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் நினைவு பரிசு வழங்கி கெளரவிதார் இந்நிகழ்ச்சியில்  மொத்தம் 657 பேர் கலந்துகொண்டனர் இதில் 480 பெண்களும்,110 ஆண்களும் 57 குழந்தைகளும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு சென்று வர வாகன  வசதி செய்யப்பட்டிருந்தது.


செய்தி :பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,முத்துப்பேட்டை.

No comments:

Post a Comment