அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும்,
இன்று கொண்டாடும் அணைத்து சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர் களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
this blog post is very fabulus and interesting.
ReplyDeletethank you very much for sharing such a great post.