Wednesday, August 31, 2011

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், 


இன்று கொண்டாடும் அணைத்து சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

1 comment:

  1. this blog post is very fabulus and interesting.
    thank you very much for sharing such a great post.

    ReplyDelete