அக்டோபர் 24 :முத்துப்பேட்டை
பேட்டை ரோடு
,⭐மர்ஹூம் M.A. அப்துல் காதர்,
அவர்களுடைய மகளும்.
⭐மர்ஹூம் L.P. ஜமால் முஹம்மது ,
அவர்களுடைய மருமகளும்.
பேட்டை ரோடு
அவர்களுடைய மகளும்.
⭐மர்ஹூம் L.P. ஜமால் முஹம்மது ,
அவர்களுடைய மருமகளும்.
⭐ ME சுல்தான் அவர்களுடைய,
📱 Cell:- 99 76 19 21 32,
மைத்துனர், மனைவியும்.
⭐J. தாவூது மரைக்காயர் , ( KSA- மக்கா),அவர்களுடைய மனைவியும்.
📱 Cell :- 00966-59 89 91 861.
அலாவுதீன்,நஃபில்,ஃபதல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய
" ரஹீனா அம்மாள் " அவர்கள்,
நேற்று (23/10/15 வெள்ளிக் கிழமை) மாலை 3 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்"இன்னாஇலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ".24-10-2015 சனிக்கிழமை 11-30 மணிக்கு
நல்லடக்கம் நடைபெறுகிறது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அறிவிப்பவர்
ME சுல்தான்
📱 Cell:- 99 76 19 21 32,
No comments:
Post a Comment