Saturday, October 24, 2015

மௌத் அறிவிப்பு

அக்டோபர் 24 :முத்துப்பேட்டை 
பேட்டை ரோடு


,மர்ஹூம் M.A. அப்துல் காதர், 
அவர்களுடைய மகளும்.
மர்ஹூம் L.P. ஜமால் முஹம்மது ,
அவர்களுடைய மருமகளும். 
 ME சுல்தான் அவர்களுடைய
📱 Cell:- 99 76 19 21 32, 

மைத்துனர், மனைவியும். 
J. தாவூது மரைக்காயர் , ( KSA- மக்கா),
அவர்களுடைய மனைவியும்.
📱 Cell :- 00966-59 89 91 861.
அலாவுதீன்,நஃபில்,ஃபதல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய
  " ரஹீனா அம்மாள் " அவர்கள்,
 நேற்று (23/10/15 வெள்ளிக் கிழமை) மாலை 3 மணியளவில்  மௌத்தாகி விட்டார்கள்"இன்னாஇலைஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ".24-10-2015 சனிக்கிழமை 11-30 மணிக்கு 
நல்லடக்கம் நடைபெறுகிறது.
 அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அறிவிப்பவர் 

ME சுல்தான்

📱 Cell:- 99 76 19 21 32, 

No comments:

Post a Comment