மின்சார வாரியம், பராமரித்தல், வேலைகள் செய்ய இருப்பதாகவும்
, மரக்கிளை வெட்டி மின்சார கம்பிகளில் (இடிந்து கொண்டு இருக்கும் ) மின்சாரம்
தடையின்றி கிடைக்கவும்.டிராஸ்பாம்முக்கு எண்ணெய் மாற்றுதல்,
நடைபெறஉள்ளது. ஆகையினால் கீழ கண்ட ஊர்களுக்கு மின்சார வசதி
துண்டிக்கப்படும் .
வரும் 26-10-2015 திங்கள்கிழமை
காலை 9-00 முதல்,
மாலை 5-00 வரை,
⭐ முத்துப்பேட்டை, ⭐ அதிராம்பட்டினம் , ⭐மதுக்கூர், ⭐தாமரங்கோட்டை,
⭐துவரங்குறிச்சி, ⭐கண்ணியா குறிச்சி , ⭐அத்திவெட்டி
பெரியக்கோட்டை,⭐வாடிய காடு ,
துணை மின்நிலையத்திலும் ,
பராமரிப்பு வேலைகள் நடைபெறும்.
என்று, தமிழ்தமிழ்நாடு மின்சார வாரியம்,
அறிவித்துள்ளது.
, மரக்கிளை வெட்டி மின்சார கம்பிகளில் (இடிந்து கொண்டு இருக்கும் ) மின்சாரம்
தடையின்றி கிடைக்கவும்.டிராஸ்பாம்முக்கு எண்ணெய் மாற்றுதல்,
நடைபெறஉள்ளது. ஆகையினால் கீழ கண்ட ஊர்களுக்கு மின்சார வசதி
துண்டிக்கப்படும் .
வரும் 26-10-2015 திங்கள்கிழமை
காலை 9-00 முதல்,
மாலை 5-00 வரை,
⭐ முத்துப்பேட்டை, ⭐ அதிராம்பட்டினம் , ⭐மதுக்கூர், ⭐தாமரங்கோட்டை,
⭐துவரங்குறிச்சி, ⭐கண்ணியா குறிச்சி , ⭐அத்திவெட்டி
பெரியக்கோட்டை,⭐வாடிய காடு ,
துணை மின்நிலையத்திலும் ,
பராமரிப்பு வேலைகள் நடைபெறும்.
என்று, தமிழ்தமிழ்நாடு மின்சார வாரியம்,
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment