
Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Saturday, January 2, 2016
Thursday, December 17, 2015
நாடு முழுவதும் 40 ஆயிரம் ‘நிர்பயா’க்கள்: அதிகரிக்கும் பலாத்கார குற்றங்கள்; தப்பிக்கும் குற்றவாளிகள் - வர்மா கமிட்டி பரிந்துரைகள் முழுமையாக அமலுக்கு வருமா?

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2012-ல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகாவது, பலாத்கார சம்பவங்கள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக்குறியே. சமீபத்திய சாட்சி, டெல்லியில் 14 வயது பள்ளி மாணவி மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது நிர்பயா சம்பவத்துக்குப் பிறகே. 2013-ல் தனிச்சட்டமும் இயற்றப்பட்டு வர்மா கமிட்டி பரிந்துரைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக தலைநகரான டெல்லியில் அதிகரித்து வருகிறது.
அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
Monday, December 14, 2015
போராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்

ஃபலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸ் தனது 28வது தொடக்க விழாவினை கொண்டாடியது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலாம் இன்திஃபாதா எனப்படும் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் அறிவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்றுவரை ஃபலஸ்தீன மக்களின் நம்பிக்கையாக திகழந்து வருகிறது. 1988ல் தொடங்கப்பட்டாலும் அதன் தலைவர்கள் அதற்கு முன்னரே ஃபலஸ்தீன மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தனர்.
Sunday, December 13, 2015
மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி
பத்திரிக்கைச் செய்தி

Friday, December 11, 2015
முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.
Thursday, December 10, 2015
புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?
சகிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.
கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். .
அறிந்தது தான். .
Tuesday, December 8, 2015
Sunday, December 6, 2015
Subscribe to:
Posts (Atom)