நேற்று 04.12.15 முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக சார்பாக ஜும் ஆ பள்ளிகளில் மழை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்யப்பட்டது
மேலும் முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வீடாக நேரில் சென்று நிவாரண பொருட்களை தமுமுக தொண்டர்கள் சேகரித்தனர் இந்நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் தீன் முகமது, மமக மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமதுபைசல், நகர தலைவர் ஹாமீம, தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், துணைச்செயலாளர் சீமான், முன்னால் நகர தலைவர் தாவூது ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வீடாக நேரில் சென்று நிவாரண பொருட்களை தமுமுக தொண்டர்கள் சேகரித்தனர் இந்நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் தீன் முகமது, மமக மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமதுபைசல், நகர தலைவர் ஹாமீம, தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், துணைச்செயலாளர் சீமான், முன்னால் நகர தலைவர் தாவூது ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment