Tuesday, December 8, 2015

தெற்கு தெருவில் பரபரப்பு :

  முத்துப்பேட்டையில் இன்று காலை முதல்  கனமழை பெய்து வரும் நிலையில்

 மாலை   தெற்கு தெரு பகுதியில் மரம் விழுந்து மின்கம்பி  அருந்துவிழுந்தது . சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு கிளை  SDPI கட்சியினர் உடனடியாக மின்வாரியத்தின் உழியர்கள் மூலம் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபப்பு ஏற்பட்டது




  

No comments:

Post a Comment