முத்துப்பேட்டையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில்
மாலை தெற்கு தெரு பகுதியில் மரம் விழுந்து மின்கம்பி அருந்துவிழுந்தது . சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு கிளை SDPI கட்சியினர் உடனடியாக மின்வாரியத்தின் உழியர்கள் மூலம் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment