05.12.2015 முத்துப்பேட்டை திம்லத் தெரு, மரைக்காயர் தோப்பு .
மர்ஹூம் மாமலை மரைக்காயர், அவர்களுடைய மகனும்.
மர்ஹூம் அப்துல் ரெஜாக், அவர்களுடை மருமகனும்.
M. முகைதீன் பிச்சை, M. அபு ல் ஹசன், M . முகம்மது ஹனிபா, M . ஜகபர்அலி, M . துல்கருணை, இவர்களுடைய சகோதரரும்.
A.M.கமாலுதீன் பைஜி (செட்டியப்பா), அவர்களுடைய, மச்சானும்.
முகம்மது லெப்பைகனி, அலி அக்பர், இவர்களுடசகலையும்.
முகம்மது லெப்பைகனி, அலி அக்பர், இவர்களுடசகலையும்.
M . ஷேக் முகம்மது,
M. இதிரீஸ், இவர்களுடைய , தகப்பனாரும்.
அல் அமீன், அவர்களுடைய, மாமனாருமாகிய,
M. இதிரீஸ், இவர்களுடைய , தகப்பனாரும்.
அல் அமீன், அவர்களுடைய, மாமனாருமாகிய,
" ஹாஜி M . M.முகம்மது தம்பி ",
மௌத்தாகிவிட்டார்கள்.
மௌத்தாகிவிட்டார்கள்.
.
அரபி சாகிப்பள்ளி யில் ,
நல்லடக்கம் செய்யப்படும் ,
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அரபி சாகிப்பள்ளி யில் ,
நல்லடக்கம் செய்யப்படும் ,
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்
அறிவிப்பு :-
முகம்மது லெப்பைகனி அவர்கள்.
No comments:
Post a Comment