Friday, December 4, 2015

முக்கிய அறிவிப்பு:

முத்துப்பேட்டை SDPI  கட்சியினர் 
 சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளுர்கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் பொருட்டு
 நமதூர் முத்துப்பேட்டையில் நிவாரண பொருட்கள்உடைகளை மற்றும் நிதி  சேகரித்து 







தங்கள் வீடு தேடி  வருகிறார்கள் அவர்களுக்கு தாரளமாக தங்களுடைய நிதி மற்றும் நிவாரண பொருட்களை அளித்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்.

 குறிப்பு: தற்போது தெற்குத்தெரு பகுதிகள் 

No comments:

Post a Comment