முத்துப்பேட்டை SDPI கட்சியினர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு
நமதூர் முத்துப்பேட்டையில் நிவாரண பொருட்கள், உடைகளை மற்றும் நிதி சேகரித்து
தங்கள் வீடு தேடி வருகிறார்கள் அவர்களுக்கு தாரளமாக தங்களுடைய நிதி மற்றும் நிவாரண பொருட்களை அளித்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு: தற்போது தெற்குத்தெரு பகுதிகள்
No comments:
Post a Comment