டிசம்பர் 09: முத்துப்பேட்டை குண்டாங்குளத்தெரு மர்ஹும் ஷேக் அஹமது அவர்களின் மகனும், மர்ஹும் டைலர் ஷரிப் பாய் அவர்களின் மருமகனும், தாஜுதீன், காதர் பாச்சா இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி "அல்லாபக்ஸ்" அவர்கள் நேற்று (08/12/13 ஞாயிற்றுக் கிழமை) இரவு 10 மணியளவில் விபத்தின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அறிவிப்பவர்
A.தாஜுதீன். 99424 54481.
தகவல்: ரஷித் அலி - சிங்கப்பூர் மற்றும்
சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) முத்துப்பேட்டை.
No comments:
Post a Comment