ஈரான் வான்எல்லைப்பகுதியில், அத்துமீறி நுழந்தை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை போன்று மாதிரி பொம்மை விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியையொட்டி உள்ள ஈரான் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறித்த அமெரி்க்கா, அந்த ஆளில்லா உளவு விமானத்தை திருப்பிதர ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது.
இது குறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக பொம்மை விமானம் ஒன்றை அதே போன்று தயாரித்துள்ளளோம் , 30 செ.மீ. நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்ட பொம்மை விமானம் 70 ஆயிரம் ரியால், (6 டாலர்) மதிப்புள்ளது. இந்த பொம்மை விமானத்தை, வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது . அப்போது அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இவ்வாறு அந்த வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
|
Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Tuesday, February 7, 2012
அமெரிக்காவி்ற்கு பொம்மை விமானத்தை அனுப்புகிறது ஈரான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment