முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பாக இன்று 26.11.2015 காலை 10 மணியளவில் ஆசாத் நகர் கடைவீதியில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது அவர்கள் தலைமையில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஆசாத் நகர் ஜமாத் தலைவர் ஜின்னா அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் மமக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முத்துப்பேட்டை பைசல், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன்,மமக நகர செயலாளர் ஹாமீம்,தமுமுக நகர துணை செயலாளர் NMM சீமான், முன்னால் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஆடம்பரம் யூசுப்,6 வது வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக்,3 வது வார்டு செயலாளர் தாரிக்,,திமுக பிரநிதி காதர் உசேன்,அதிமுக வார்டு செயலாளர் தாவுது அடுமை மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.
No comments:
Post a Comment