Tuesday, November 3, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை, திம்லத் தெரு 



"
தேனா. சீனா ", காலனி, மர்ஹூம் 
ராவுத்தர் நெய்னா மலை, அவர்களுடைய 
மகனும். 
மல்லிப்பட்டினம் , தாஜுதீன் அவர்களுடைய,  மருமகனும். 
R. சாகுல் ஹமீது அவர்களுடைய, சகோதரும். 
பேட்டை  குஞ்சப்பா , நெய்னா முகம்மது, 
தாவூது இபுராஹீம், 
ஆசாத்நகர் ,தாவூதுகனி ,
இவர்களுடைய,  மைத்துனரும்.
M.
ராய்தான் , M ஷாஜஹான், இவர்களுடைய  தகப்பனாருமாகிய 
" R. முகம்மது இபுராஹீம் ",
அவர்கள் ஜித்தாவில் ( ஒரு விபத்தில் )மௌத்தாகி 
விட்டார்கள். 
"
இனலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன். "

ஜனாசா சௌதி அரேபியா வில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துகப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றிஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அறிவிப்பு :- 
பேட்டை குஞ்சப்பா நெய்னா முகம்மது. Cell :- 97 88 05 09 58 .
R.
சாகுல் ஹமீது.   Cell :- 74 02 44 21 75 .

No comments:

Post a Comment