Tuesday, November 3, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக முத்துப்பேட்டையில் இலவச B.M.I முகாம்.

ஆரோக்யமான மக்கள்! 
வலிமையன தேசம்!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியாவின் ஆரோக்யத்திற்கான தேசிய பிரச்சாரத்தின் 

ஒரு பகுதியாக 01.11.2015 முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக இலவச BMI முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜகுமார் கலந்து கொண்டார். இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.



No comments:

Post a Comment