இன்று முத்துப்பேட்டையகோபாலசமுத்திரம் அருகில் இருந்து நாச்சிகுளம் சென்று கொண்டு இருந்தது ஆட்டோ விபத்தில் சிக்கியது
,இதில் நாச்சிகுளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் படுகாயம் அடைந்தனர் . அவர்கள் சிகிச்சைக்கு 108 மூலம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை கொடுத்து பட்டுக்கோட்டை அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் ஆசாத்நகர் மன்சூர் கூறுகையில் , எதிரெ முத்துப்பேட்டை IOB ஊழியர் காமராஜர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தில் ஆட்டோ மோதியதில் ஆட்டோ பள்ளத்தில் விழுந்தது. IOB ஊழியர் படுகாயமடைந்தனர் அவர் அவருக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிரமாக மருத்துவ சிகிச்சை நடை பெருகிறது . ஆட்டோ வில் வந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது குழந்தையை பட்டுக்கோட்டைக்கு 108 ல் அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment