Friday, November 6, 2015

முத்துப்பேட்டை: SDPI கட்சி கோரிக்கை மனு

முத்துப்பேட்டை: கொய்யா தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் வெளிசம் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.



  இதனை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் மேற்கு கிளை தலைவர் நெய்நாமுகமது மற்றும் கமால் அவர்களிடம் புகார் அளித்தனர் .
புகாரின் பெயரில் SDPI கட்சியின் நகர தலைவர் ஷேக் முகைதீன் தலைமையில்  நகர நிர்வாகிகள் மற்றும் வடக்கு ,தெற்கு ,மேற்கு கிளை நிர்வாகிகள் கூட்டாக சென்று TNEB முத்துப்பேட்டை  JE அவர்களை சந்தித்து மக்களின் குறைகளை தீர்க்க மனு அளித்தனர் .
மனுவை பெற்றுக்கொண்ட   JE அவர்கள் உண்டானடியாக சரிசெய்து தருவதாகவும் , அந்த பகுதியில் TRANSFORMAR(மின் மாற்றி) அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் .
SDPI கட்சின் நகர தலைவர்  ஷேக் முகைதீன் கூரும்போது கொடுத்த

வாக்குறுதிகள் தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி  போராட்ட களத்தில் SDPI கட்சி இறங்கும் என்றார்.   

No comments:

Post a Comment