முத்துப்பேட்டை: கொய்யா தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் வெளிசம் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.
இதனை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் மேற்கு கிளை தலைவர் நெய்நாமுகமது மற்றும் கமால் அவர்களிடம் புகார் அளித்தனர் .
புகாரின் பெயரில் SDPI கட்சியின் நகர தலைவர் ஷேக் முகைதீன் தலைமையில் நகர நிர்வாகிகள் மற்றும் வடக்கு ,தெற்கு ,மேற்கு கிளை நிர்வாகிகள் கூட்டாக சென்று TNEB முத்துப்பேட்டை JE அவர்களை சந்தித்து மக்களின் குறைகளை தீர்க்க மனு அளித்தனர் .
மனுவை பெற்றுக்கொண்ட JE அவர்கள் உண்டானடியாக சரிசெய்து தருவதாகவும் , அந்த பகுதியில் TRANSFORMAR(மின் மாற்றி) அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் .
SDPI கட்சின் நகர தலைவர் ஷேக் முகைதீன் கூரும்போது கொடுத்த
வாக்குறுதிகள் தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்ட களத்தில் SDPI கட்சி இறங்கும் என்றார்.
இதனை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் மேற்கு கிளை தலைவர் நெய்நாமுகமது மற்றும் கமால் அவர்களிடம் புகார் அளித்தனர் .
புகாரின் பெயரில் SDPI கட்சியின் நகர தலைவர் ஷேக் முகைதீன் தலைமையில் நகர நிர்வாகிகள் மற்றும் வடக்கு ,தெற்கு ,மேற்கு கிளை நிர்வாகிகள் கூட்டாக சென்று TNEB முத்துப்பேட்டை JE அவர்களை சந்தித்து மக்களின் குறைகளை தீர்க்க மனு அளித்தனர் .
மனுவை பெற்றுக்கொண்ட JE அவர்கள் உண்டானடியாக சரிசெய்து தருவதாகவும் , அந்த பகுதியில் TRANSFORMAR(மின் மாற்றி) அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் .
SDPI கட்சின் நகர தலைவர் ஷேக் முகைதீன் கூரும்போது கொடுத்த
வாக்குறுதிகள் தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்ட களத்தில் SDPI கட்சி இறங்கும் என்றார்.
No comments:
Post a Comment