திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில்
முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:
முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
photo by yunus khan |
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:
வலங்கைமான் - 7.40,
திருவாரூர் - 6.40,
நன்னிலத்தில் - 3.20,
பாண்டவையாறு தலைப்பில் - 3,
நீடாமங்கலத்தில் 2 மி.மீ.
திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை திருவாரூர், நீடாமங்கலத்தில்
சற்று கனத்த மழையும் மற்றப் பகுதிகளில் விட்டுவிட்டும் மழை
பெய்தது. இந்த மழை சம்பா பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும் என
விவசாயிகள் தெரிவித்தனர்.
சற்று கனத்த மழையும் மற்றப் பகுதிகளில் விட்டுவிட்டும் மழை
பெய்தது. இந்த மழை சம்பா பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும் என
விவசாயிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment