Saturday, November 2, 2013

திருவாரூரில் மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்.


இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பிரதமர் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்



”மாபெரும் ரயில் மறியல் பேராட்டம்”

இடம்: திருவாரூர் ரயில் நிலையம்
நாள்: 7.11.2013 | மதியம் 2 மணி

கண்டன உரை:
எம்.தமிமுன் அன்சாரி
(மமக பொதுச் செயலாளர்)

அன்புடன் அழைகிறது
மனிதநேய மக்கள் கட்சி, திருவாரூர் மாவட்டம்

No comments:

Post a Comment