திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா அருகில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.அங்கு கடந்த 20.10.2013
அன்று திரிசூலம் ஒன்றை ஊண்டிவிட்டு முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்தனர்.
மேலும்,இந்த விஷயம் தொடர்பாக உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக பாப்புலர் ப்ரொண்ட் ஆப் இந்தியா வின் திருவாரூர் மாவட்ட தலைவர் அ.அபு பக்கர் சித்திக் அவர்கள் தர்கா கமிட்டி தலைவர் பாக்கர் அலி யை சந்தித்து உண்மை நிலைமையை அறிந்து கொண்டார்.
NEWS:MUTHUPET POPULAR FRONT
NEWS:MUTHUPET POPULAR FRONT
No comments:
Post a Comment