OCT-19:முத்துப்பேட்டையில் இன்று மாலை 3.15 முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது.இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் இன்று மாலை மழையை பொழிந்தது.
கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலினால் முத்துப்பேட்டை மக்கள் அவதிபட்டிருந்த வேலையில் இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மழை காரணமாக முத்துப்பேட்டை இன் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலினால் முத்துப்பேட்டை மக்கள் அவதிபட்டிருந்த வேலையில் இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மழை காரணமாக முத்துப்பேட்டை இன் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
No comments:
Post a Comment