இந்திய மலைவாழ் மக்களை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் விஷவாயு செலுத்தி கொல்ல எண்ணியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி நடைபெற்ற போது அதை எதிர்த்து போராடிய வட இந்திய மாலைவாழ் மக்களை விஷவாயு செலுத்து கொல்ல திட்டம் இருந்ததாக தெரிகிறது.
வெளியாகியுள்ள தகவலின் படி, இந்தியாவில் அப்போது ஆட்சியை கவனித்து வந்த அதிகாரிகளுக்கு விண்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கடித்தத்தில், 'வடமேற்கு இந்தியாவில் வாழும் பழங்குடியினர் நமது ஆட்சிக்கு எதிராக மிகவும் வேகத்தோடு போராடி வருகிறார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி நடைபெற்ற போது அதை எதிர்த்து போராடிய வட இந்திய மாலைவாழ் மக்களை விஷவாயு செலுத்து கொல்ல திட்டம் இருந்ததாக தெரிகிறது.
வெளியாகியுள்ள தகவலின் படி, இந்தியாவில் அப்போது ஆட்சியை கவனித்து வந்த அதிகாரிகளுக்கு விண்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கடித்தத்தில், 'வடமேற்கு இந்தியாவில் வாழும் பழங்குடியினர் நமது ஆட்சிக்கு எதிராக மிகவும் வேகத்தோடு போராடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment