முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனை சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் தடை வித்தித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பணிகள் தடைபெற்று நின்றது.
இதனை கண்டிக்கும் வகையில் வரும் 5-11-2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment