(29/10/13) ஒரு இயக்கத்தினரால் நடத்தப்படும் பேஸ்புக் பக்கத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் தி.மு.க.வில் இணைந்ததால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாவா பகுருதீன் அவர்கள் கடந்த 21-11-12 அன்றே ராஜினாமா செய்ததும் தற்போது மாவட்ட தலைவராக அப்துல் லத்திப் (புலிவலம்) அவர்கள் இருந்துவருவது அனைவரும் அறிந்ததே.
மேலும் பாவா பகுருதீன் அவர்கள் ராஜினாமா செய்து ஓராண்டை நெருங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்று சூழ்ச்சி செய்ய நினைக்கிறார்கள். ஆனால் சூழ்ச்சிகாரர்களின் திட்டம் என்றும் பளிக்காது.
news :sdpi muthupet
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாவா பகுருதீன் அவர்கள் கடந்த 21-11-12 அன்றே ராஜினாமா செய்ததும் தற்போது மாவட்ட தலைவராக அப்துல் லத்திப் (புலிவலம்) அவர்கள் இருந்துவருவது அனைவரும் அறிந்ததே.
மேலும் பாவா பகுருதீன் அவர்கள் ராஜினாமா செய்து ஓராண்டை நெருங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்று சூழ்ச்சி செய்ய நினைக்கிறார்கள். ஆனால் சூழ்ச்சிகாரர்களின் திட்டம் என்றும் பளிக்காது.
news :sdpi muthupet
No comments:
Post a Comment